மாவோயிஸ்டுகள் தாக்குதல்- எஸ்.பி., உள்பட 7 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்பட 7 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பகுர் மாவட்டம், அம்ரபாரா காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேலும்படிக்க
No comments:
Post a Comment