என்.எல்.சி. பங்குகள் தமிழகத்துக்கு ரூ.500 கோடிக்கு விற்பனை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசுக்கு ரூ.500 கோடிக்கு விற்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையில் செபி அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக் குழுவுக்கும் இடையே மேலும்படிக்க
No comments:
Post a Comment