சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் சனிக்கிழமை நள்ளிரவு மகர சங்கராந்தி பூஜை நடைபெற்று, நடை சாத்தப்பட்டது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேலும்படிக்க
No comments:
Post a Comment