புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்
நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment