மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு தீர்ப்பு
மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
No comments:
Post a Comment