திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைது!
நில அபகரிப்பு புகார் காரணமாக முன்னாள் தி.மு.க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். திமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் வீட்டில் இன்று காலை அதிகாரிகள் மேலும்படிக்க
No comments:
Post a Comment