google1

Wednesday, January 11, 2012

பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, தென் மாவட்டங்களில் பதற்றம்

பசுபதி பாண்டியனின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள், கட்டைளுடன் எதிர்ப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் தாக்கி சேதப்படுத்தினர். மேலும்படிக்க

No comments:

Post a Comment