google1

Tuesday, January 10, 2012

ராமேசுவரத்தில் ராஜபக்சேயின் மைத்துனர் மீது தாக்குதல்

ராமேசுவரத்தில் பரிகார பூஜை செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேயின் மைத்துனர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகளும், செங்கற்களும் வீசப்பட்டன.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தங்கை நிருபமா ராஜபக்சே. இவருடைய கணவர் திருக்குமரன் நடேசன் நேற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment