google1

Tuesday, January 3, 2012

சபரிமலையில் பக்தர்களை மிரட்டிய காட்டு யானை

பக்தர்களுடன் புறப்பட்ட அரசு பஸ்சை ,வழி மறித்து காட்டுயானை நின்றது. இதனால் பம்பை பகுதியில் பதட்டம் நிலவியது.

கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரஜோதி உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment