பெண்களை கற்பழித்த காவலர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 5 காவலர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment