பச்சரிசி-1உழக்கு
வெல்லம்-2உழக்கு
நெய்-75மிலி
வறுத்த முந்திரி-15
உலர்ந்த திராட்சை-15
ஏலப்பொடி-சிறிதளவு
பச்சை கற்பூரம்-1சிட்டிகை
குங்குமப்பூ-1சிட்டிகை[விருப்பப்பட்டால்].
பால்-200மிலி
தண்ணீர்-தேவையான அளவு.
செய்முறை:
தேவையான அளவு தண்ணீருடன் பாலை கொதிக்கவிடவும். கொதி�ந்தவுடன் அரிசியைப் போடவும். சாதம் நன்கு குழைய வெந்தவுடன்,வெல்லத்தைப் மேலும்படிக்க
No comments:
Post a Comment