google1

Tuesday, January 10, 2012

தானே புயல் நிவாரண பணிகளுக்கு உதவ பொதுமக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

"தானே புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள்" என்று பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் மேலும்படிக்க

No comments:

Post a Comment