தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.செல்லமுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அது குறித்த கடிதத்தை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அவர் அளித்துள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், மேலும்படிக்க
No comments:
Post a Comment