தமிழருக்கு மகிழ்வைத் தந்தது
ஏர்பிடித்து உழுதிடும்
உழவரின் உழைப்பின்
ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட
"வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்"
உழைப்பவரின் மனதினை
உற்சாகப்படுத்தி
ஊக்கமும் உறுதியும் தந்திட
"வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்"
கலப்பையின் உழைப்பே
அகப்பையில் சோறு
காட்டையும் பொன்னாய்
ஆக்கிடும் பாரென்று சொல்ல
"வந்தது மேலும்படிக்க
No comments:
Post a Comment