google1

Monday, January 16, 2012

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 8 பேர் படுகாயம்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் மாடுகள் முட்டி 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்திபெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படும். மேலும்படிக்க

No comments:

Post a Comment