பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செந்தூர் எக்ஸ்பிரசில் 4 கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளதால், பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மேலும்படிக்க
No comments:
Post a Comment