சென்னை பெருங்குடியில் பட்டப்பகலில் துணிகரம் வங்கியில் ரூ.24 லட்சம் கொள்ளை
சென்னை பெருங்குடியில், பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.24 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள கட்டிடத்தில் உள்ள மேலும்படிக்க
No comments:
Post a Comment