பாலகனுக்குத் தலைவாரி
போருக்குப் போ என்று அனுப்பினாள்
படித்து அறிந்தோம் இலக்கிய ஏட்டில்
பார்வதித்தாய் சொல்லாமலே
போருக்குப் புறப்பட்டார் மகன்
பார்த்து அறிந்தோம் ஈழ நாட்டில்
தமிழர்களின் வீரத்தை
உலகிற்குப் பறைசாற்றிய
வேங்கையை ஈன்ற வீரமங்கையே
சொல்லிற்கும் செயலுக்கும்
சிறு வேற்றுமையும் இல்லாத
சொக்கத்தங்கத்தைப் மேலும்படிக்க
No comments:
Post a Comment