google1

Tuesday, February 22, 2011

என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!! - வித்யாசாகர்

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி
எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட

உலகந் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க - எமக்கு
ஒற்றைத் தலைவனை காலங் - கணித்துப் பெற்றவளே ;

சொந்தம் கடலென மண் நிறைந்தும்
மருத்துவம் தேடி மேலும்படிக்க

No comments:

Post a Comment