
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது தீபம் ஏற்றப்பட்டவுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.
நாயன்மார்கள்
மேலும்படிக்க
No comments:
Post a Comment