google1

Sunday, November 21, 2010

திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலையில் தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது தீபம் ஏற்றப்பட்டவுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.

நாயன்மார்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment