தமிழகத்தில் ஒரே நாளில் சட்டசபை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கை
வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
No comments:
Post a Comment