google1

Tuesday, November 30, 2010

முன்னாள் தி.மு.க. எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை

கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல் செய்த வழக்கில் விளாத்திக்குளம் முன்னாள் தி.மு.க. எம்எல்ஏ ரவிசங்கருக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலும்படிக்க

No comments:

Post a Comment