google1

Sunday, November 28, 2010

நாடாளுமன்ற முட்டுக்கட்டையை நீக்கும் சமரச முயற்சி மீண்டும் தோல்வி

பாராளுமன்ற கூட்டம் முடக்கப்படுவதை தடுக்கும் முயற்சியாக, மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி எதிர்க்கட்சி தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) விசாரணைக்கு உத்தரவிடுவதை தவிர மேலும்படிக்க

No comments:

Post a Comment