google1

Sunday, November 28, 2010

ராடியாவின் தொலைபேசி பேச்சு கசிவு-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார் டாடா

2ஜி அலைக்கற்றை பெறுவது தொடர்பாக நீரா ராடியாவுடனான உரையாடல் டேப்பை கசியவிட்டவர்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் திங்கள்கிழமை (நவ.29) வழக்குத் மேலும்படிக்க

No comments:

Post a Comment