google1

Sunday, November 28, 2010

தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்

தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக லத்திகா சரண் 08.01.10-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து, டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மேலும்படிக்க

No comments:

Post a Comment