google1

Tuesday, November 30, 2010

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே பூசலை உண்டாக்கும் எண்ணம் நிறைவேறாது: கலைஞர்

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே பூசலை உண்டாக்கும் எண்ணம் நிறைவேறாது என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலூர் பொதுக்கூட்டத்தில் தனது உரையின் ஒரு பகுதியை மறைத்து ஒரு சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டது குறித்து முதல்வர் கருணாநிதி மேலும்படிக்க

No comments:

Post a Comment