google1

Monday, September 20, 2010

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் டாமன் யூனியன் பிரதேசத்தில் நடந்து உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர் ராஜா முருகன் மேலும்படிக்க

No comments:

Post a Comment