google1

Tuesday, September 28, 2010

கொலம்பியாவில் நிலச்சரிவு; 30 பேர் பலி

கொலம்பியாவில் வடமேற்கு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அண்டியோகுவா பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணில் புதைந்தன.

இதில் 30 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment