google1

Wednesday, September 29, 2010

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

வேலையை முடிப்பதற்குள்ளேயே ஒப்பந்ததாரருக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவதா என்று கண்டித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைப் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் போக்கை வன்மையாகக் கண்டித்தது.

தில்லியில் நகரின் மையமான பகுதியில் நாடாளுமன்றம் அருகில் மேலும்படிக்க

No comments:

Post a Comment