google1

Friday, September 24, 2010

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்க்கு அகவிலைப்படி உயர்வு அளித்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தி வழங்கும்போதெல்லாம், மேலும்படிக்க

No comments:

Post a Comment