google1

Wednesday, September 29, 2010

மணல் குவாரி: அதிகாரிகளுடன் இன்று கருணாநிதி ஆலோசனை

பொதுப்பணித் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் மணல் குவாரி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment