google1

Tuesday, September 28, 2010

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதன் ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெறலாம் மேலும்படிக்க

No comments:

Post a Comment