google1

Tuesday, September 28, 2010

பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும்: எஸ்.எம்.கிருஷ்ணா

மனித சமுதாயத்துக்கே கடும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆயுத உதவி, நிதியுதவி என உதவிக்கரம் நீட்டுபவர்களையும் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

நியூயார்க்கில் அணிசாரா மேலும்படிக்க

No comments:

Post a Comment