போலீஸ் அதிகாரிகள் கடத்தல் : போதை கும்பல் கைவரிசையா?
மெக்சிகோ நாட்டில், போலீசார் ஒன்பது பேர் மர்மக் கும்பலால் கடத்தப்பட்டனர். அதில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர்.மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள குவாரேரோ மாகாணம், போதை மருந்து கடத்தல் கும்பல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. மேலும்படிக்க
No comments:
Post a Comment