google1

Saturday, September 11, 2010

ஸ்ரீநகரில் வன்முறை: அலுவலகங்களுக்கு தீ வைப்பு

காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

ஸ்ரீநகரில் போலீஸ் சோதனைச்சாவடி, அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment