google1

Tuesday, September 21, 2010

தாக்குதலில் காயம் அடைந்த அ.தி.மு.க.வினருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதா? ஜெயலலிதா கண்டனம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாக்கப்பட்ட அதிமுகவினருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "17.9.2010 அன்று மதுரை மாவட்டம், மேலும்படிக்க

No comments:

Post a Comment