24 ஆண்டுகளாக தன்னை பிரிந்து வாழும் மனைவியை சந்திப்பதற்காக 62 பேருடன் நேற்று எகிப்து விமானத்தை கடத்தியவனை எட்டுநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைப்ரஸ் நீதிமன்றம் அளித்துள்ளது.
முதலில் தலைமுடியை தண்ணீரில் அலசி, பின் 2 முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, ஈரத் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி டவலால் முடியை சுற்றி, 30 நிமிடம் ஊற மேலும்படிக்க
புதுவை வாரணப்பேட்டை கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரது மனைவி லூர்துமேரி (18). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜெகதீசன் என்ற 1½ வயது ஆண் மேலும்படிக்க
நெல்லை–மதுரை நான்குவழிச்சாலையில் கயத்தாறு அமைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் கயத்தாறு ஊருக்குள் செல்லாமல் பை–பாஸ் வழியாக செல்கின்றன.
இதனால் கயத்தாறுக்கு செல்லும் பயணிகள் பை–பாஸ் டோல்கேட்டில் இறங்கி சுமார் 1½ மேலும்படிக்க
சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா இதுவரை 17,695 பாடல்கள் தனியாக பாடி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவரது பெயர் 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இனிய குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடி மேலும்படிக்க
2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் www.annaunivtnea.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உத்தராகண்ட் சட்டப்பேரவையில் மார்ச் 31-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஹரிஷ் ராவத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மேலும்படிக்க
பெல்ஜியம் குண்டுவெடிப்பில் பலியான கம்ப்யூட்டர் என்ஜினீயர் உடல் சென்னை கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
சென்னையை அடுத்த சித்தாலபாக்கம், ஜோதிமங்களா நகரை சேர்ந்தவர் ராகவேந்திரன்(வயது 32). இன்போசிஸ் நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக மேலும்படிக்க
யேமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட கேரளப் பாதிரியாரை, ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதிகள் புனித வெள்ளியன்று சிலுவையில் அறைந்து கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அரேபிய இணையதளம் ஒன்றில், பாதிரியார் டாம் உழுன்னாளில் கொலை செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியாகியிருப்பதாக மேலும்படிக்க
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர் குடித்ததற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து வாலிபர் ஒருவர் ரெயில் ஜன்னலில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விசாரணை' படம் மூன்று தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது.
63-வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும்படிக்க
பால்கி இயக்கத்தில் அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் - கி அண்ட் கா. இளையராஜா, மீட் பிரதர்ஸ், மிதுன் ஆகியோர் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. மேலும்படிக்க
2014-ம் ஆண்டு நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிபோக் நகரில் போகோஹரம் தீவிரவாதிகள் ஒரு பள்ளிக் கூடத்தில் புகுந்து 270 மாணவிகளை கடத்திச் சென்றனர்.
இவர்களில் 50 பேர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர். மேலும்படிக்க
வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபடுவோரிடம் இருந்து ஒரு பைசா பாக்கி இல்லாமல் திரும்ப வசூலிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.
அசாம் சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 மற்றும் மேலும்படிக்க
ஆரஞ்சு பழ சாறு எடுத்து முகத்தில் நன்கு மசாஜ் செய்யவும் ஃ இதில் உள்ள கொலான்ஜங்கள் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி தரும். செல்களின் அமைப்பை பாதுகாக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும். இளமையை தக்க மேலும்படிக்க
நாடோடிகள்' படம் மூலம் இயக்குனராக பிரபலமானவர் சமுத்திரகனி. இப்படத்திற்குப் பிறகு சசிகுமாரை வைத்து 'போராளி', ஜெயம் ரவியை வைத்து 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களை இயக்கினார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது35). இவருக்கு சுடலி (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுடலிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லியில் பல் மருத்துவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை பெறுவதில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
டெல்லி மேற்கு பகுதியில் உள்ள விகாஸ்புரியை சேர்ந்த பல் மருத்துவர் பங்கஜ் மேலும்படிக்க
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோவிந்தராஜ் வீதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி உள் ளது. அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அசோகன் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றினர்.
17 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும்படிக்க
ஈராக்கில் கால்பந்து மைதானம் ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.
ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பின்னர் குண்டுவெடிப்பு நடக்காத நாட்களே இல்லை. அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாத மேலும்படிக்க
உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசு திங்கள்கிழமை (மார்ச் 28) தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக, மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள ரகசிய மேலும்படிக்க
படப்பை அருகே உள்ள காவனூரை சேர்ந்த 15 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர்.
இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் "Fourth Quarter, 2015, State of the Internet Report" வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது மேலும்படிக்க
காஷ்மீரின் முதல் பெண் முதல்–மந்திரியாக மெகபூபா பதவி ஏற்கிறார். அவர் முறைப்படி சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று பாரதீய ஜனதா தலைவருடன் சென்று, கவர்னரை சந்திக்கிறார்.
காஷ்மீரில் முப்தி முகமது சயீத் தலைமையில் மக்கள் மேலும்படிக்க
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். தான் ஏன் வெற்றி பெற்றோம் என வருத்தப்படுவதாக அதில் மேலும்படிக்க
இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல் – அமைச்சராக இருப்பவர் வீரபத்ரசிங்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மத்திய உருக்குத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.
சிவகிரி அருகே மாந்தோப்பில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தைப் போலீசார் வியாழக்கிழமை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செந்தட்டியாபுரம்புதூரைச் சேர்ந்தவர் நடராஜன்(60). இவருக்குச் சொந்தமான மாந்தோப்பு, தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேலும்படிக்க
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
உடுமலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது காதல் மனைவி கவுசல்யா படுகாயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேலும்படிக்க