நடிகை திரிஷா– படஅதிபர் வருண்மணியன் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். மேலும்படிக்க
தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஊர்வசி, கேரளாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிக்கு குடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தனது 43வது வயதில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர், தமிழுக்கு மேலும்படிக்க
சாமி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கங்காரு'. இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் பிரபல பாடகரான ஸ்ரீநிவாஸ். இவர் இப்படத்திற்கு இசையமைத்த அனுபவங்களை பற்றி கூறும்போது,
"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மேலும்படிக்க
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பெருமாள்(40). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராணி(15), ராஜி(12), மலர்(10, மூவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்கள் உள்ளனர்.
செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் தேடப்பட்ட நடிகை நீது அகர்வால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஒரே நேரத்தில் 2 பேருடன் அவர் குடும்பம் நடத்தியது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் மலையில் செம்மரக் மேலும்படிக்க
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட். 20 வயது வாலிபரான இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையின் மீது தான் வைத்திருக்கும் மட்டில்லாத பாசத்தை உலகத்துக்கு மேலும்படிக்க
162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு எழுதியவர்களின் மார்க் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. இதில் திருச்செங்கோடு மாணவி விபிசி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு(2014) மேலும்படிக்க
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இந்திய தூதரக ஊழியர் மதன் என்பவரின் மகள் பலியாகி உள்ளார். இவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் மேலும்படிக்க
முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிகை எலிசாவுடன் நடமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
2003ம் ஆண்டு ஷாருக்கான், சைப் அலிகான், பிரித்தி ஜிந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த "கல் மேலும்படிக்க
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவாகியுள்ளது. உயிர்பலி பெரிய அளவில் இருக்கலாம் என்று அஞ்சப்படும் இந்த பூகம்பத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக முதல் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்தது. இந்தியாவில் நிலநடுக்கத்தில் 51 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் மேலும்படிக்க
பறவைக் காய்ச்சல் நோய் காரண மாக வரும் 18-ம் தேதி வரை கறிக்கோழி மற்றும் கோழி முட்டை களை வாங்க வேண்டாம் என ஹைதராபாத் சுகாதார துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தினார் என்று டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்த மேலும்படிக்க
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் 'காஞ்சனா-2' தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது.இந்த படம் வருகிற 17-ந்தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2-ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் மேலும்படிக்க
பெங்களூருவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே. ரவி மர்ம மரணம் தொடர்பான உண்மை சிபிஐ விசாரணை மூலம் வெளிவரும் என அந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி முதல்முறையாக மேலும்படிக்க
ஜனதா பரிவார் என்ற அமைப்பில் முன்பு இருந்த 6 ஜனதா கட்சிகள் புதிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இன்று (புதன்கிழமை) ஒன்றாக இணைந்தன. புதிய கட்சியின் தலைவராக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இத்தகவலை இன்று பிரசன்னா அறிவித்தார்.
பிரசன்னா - சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் மேலும்படிக்க
மாற்றுத் திறனாளியாக மாறிப்போன 7 வயது அண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெருவில் எலுமிச்சம் பழச்சாறு விற்று 5 வயது சிறுமி சுமார் 15 லட்சம் ரூபாயை இதுவரை சேர்த்துள்ளார்.
வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த கூரம்பாடியில் விவசாய நிலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்தது.
குழந்தையை மீட்கும் பணிகள் அசுர வேகத்தில் எட்டரை மணி மேலும்படிக்க
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.
இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 8வது சீசன் 5வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவித்த கணவன், மனைவியின் மருத்துவச் செலவுக்காக தனது 2 மாத குழந்தையை ரூ.700க்கு விற்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர். சுமார் 12 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் மேலும்படிக்க
இந்தியாவில் "நவீன நகரங்கள்' அமைக்கும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. இது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்து ஆகியோர் முன்னிலையில் பாரீஸில் வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சாலுமூடு பகுதியில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் வக்கீல் ராஜேஷ் (வயது 47) என்பவர் முதல்வராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் மேலும்படிக்க
அவசர போலீஸ் உதவி, சாலை விபத்து, தீ விபத்து, உயிர் காக்கும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து அவசர உதவிகளுக்கும் '112' என்ற ஒரே இலவச அழைப்பு எண்ணை பயன்படுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு மேலும்படிக்க
சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள பிரகாஷ் நகர், பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் கெஜபதி. இவரது மனைவி நிர்மலா (வயது 67). இவர்களது மகன் கணேஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயர், சென்னை கோபாலபுரத்தில் வசித்து வருகிறார். கெஜபதி, மேலும்படிக்க
8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. திடீரேன மழை மேலும்படிக்க
திருப்பதி அருகே தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட படுகொலை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ள நிலையில் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்துச் சென்ற இடை தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும்படிக்க
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அண்டை மாநிலமான ஆந்திரா, விலைமதிப்புமிக்க செம்மரங்களுக்கு பெயர் பெற்றது.
சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள கடப்பா, சித்தூர், கர்நூல், நெல்லூர் மாவட்டங்களில் இந்த செம்மரங்கள் மேலும்படிக்க
சென்னை ஐகோர்ட்டில் தட்டச்சுப்பணியாளர்கள் 139 பணியிடங்களுக்கு 383 பேர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் தொடங்கியது.
அப்போது தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் மேலும்படிக்க