google1

Wednesday, September 17, 2014

திருச்சியில் வீடு தீப்பிடித்து எரிந்து சிறுமி உட்பட 3 பேர் கருகி சாவு

திருச்சியில் நேற்று அதிகாலை வீடு தீப்பிடித்து எரிந்ததில் தந்தை, மகள்  உட்பட 3 பேர் கருகி இறந்தனர். முன்னதாக மாடியில் இருந்து  மனைவி, மகனை கீழே தள்ளிவிட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.

திருச்சி பாலக்கரை மேலும்படிக்க

No comments:

Post a Comment