திருச்சியில் வீடு தீப்பிடித்து எரிந்து சிறுமி உட்பட 3 பேர் கருகி சாவு
திருச்சியில் நேற்று அதிகாலை வீடு தீப்பிடித்து எரிந்ததில் தந்தை, மகள் உட்பட 3 பேர் கருகி இறந்தனர். முன்னதாக மாடியில் இருந்து மனைவி, மகனை கீழே தள்ளிவிட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.
No comments:
Post a Comment