google1

Thursday, January 27, 2011

கூடுதல் கலெக்டர் எரித்துக்கொலை - மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் `ஸ்டிரைக்'

மகாராஷ்டிராவில் கூடுதல் கலெக்டர் எரித்துக்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் அனைத்துப் பணிகளும் முடங்கின.

மகாராஷ்டிரா மாநிலம் மன்மத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் யஷ்வந்த் மேலும்படிக்க

No comments:

Post a Comment