google1

Thursday, January 27, 2011

மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல் - கவிஞர் இரா .இரவி

வெள்ளையர்களை ஓட ஓட
விரட்டியதில் பெரும் பங்கு வகித்தவன் நீ
அடிக்கு அடி என அடி மேல்
அடித்த அசகாய சூரன் நீ
உனது பெயரை உச்சரித்தாலே
உச்சரித்தவர்களுக்கு வீரம் பிறக்கும்
உலக மனிதர்கள் யாவரும் சமம்
ஆண்டான் அடிமை இல்லை அறிவித்தவன் நீ
ஆணவக்காரகளின் மேலும்படிக்க

No comments:

Post a Comment