google1

Friday, January 28, 2011

திருப்பூர் சாயப்பட்டறைகளை மூட ஐகோர்ட் உத்தரவு

திருப்பூரில் உள்ள அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 22.12.06 அன்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, கழிவு நீரில் ஒரு சொட்டு மாசும் மேலும்படிக்க

No comments:

Post a Comment