google1

Monday, January 31, 2011

தூதரக அதிகாரியை விடுதலை செய்யும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் 2 பாகிஸ்தானியர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மேலும்படிக்க

No comments:

Post a Comment