google1

Tuesday, January 25, 2011

தேசியக் கொடி ஏற்றச் சென்ற பா.ஜ., தலைவர்கள் கைது

ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றுவதற்காக பேரணியாகச் சென்ற பா.ஜ., மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், அனந்தகுமார் ஆகியோர், காஷ்மீர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால் மேலும்படிக்க

No comments:

Post a Comment