google1

Sunday, November 28, 2010

இரண்டாம் ஹிட்லர்....! -கவிஞர் இரா .இரவி

தமிழினத்தையே பூண்டோடு அழித்து விட்டு
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்கிறான்
நாட்டு மக்களைக் கொன்று குவித்து விட்டு
நாட்டை வளமாக்குவோம் என்கிறான்
தடை செய்யப் பட்ட விசக் குண்டுகளால்
தமிழினத்தை கரு அறுத்து விட்டு யோக்கியன் என்கிறான்
பன்னாட்டுப் படைகளுடன் தன்நாட்டு மக்களை
தரை மேலும்படிக்க

No comments:

Post a Comment