google1

Saturday, September 11, 2010

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நிறைவு

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரியுடன், சதுர்த்தி பெருவிழா நிறைவடைந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்க கவச கற்பக விநாயகரை தரிசித்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment