google1

Monday, September 13, 2010

மீண்டும் உச்சத்தில் பங்குச் சந்தை

32 மாதங்களுக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை மீண்டும் உச்சகட்டத்துக்குச் சென்றுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று குறியீட்டெண் 408.67 புள்ளிகள் உயர்ந்து 19208.33 புள்ளிகளாக உயர்ந்தது. 32 மாதங்களுக்கு பிறகு இந்த அளவுக்கு குறியீட்டெண் உயர்ந்துள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment