google1

Monday, September 13, 2010

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் : ஆ.ராசாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சிபிஐ போலீஸாரின் விசாரணையை கண்காணிக்க கோரி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றக் குழு மேலும்படிக்க

No comments:

Post a Comment