google1

Wednesday, September 15, 2010

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளை நாளை மூட முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அண்ணா அறிவகம் மேல்நிலைப் பள்ளி தீ வைத்து, சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) பள்ளிகளை மூடுவது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

மேலும்படிக்க

No comments:

Post a Comment