google1

Thursday, September 16, 2010

பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசியை இலவசமாக வழங்க ஜெ., கோரிக்கை

"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க பணம் ஒதுக்க முடியாதா?" என அ.தி. மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் மேலும்படிக்க

No comments:

Post a Comment